திருப்பூரில் சிலம்பாட்ட போட்டி

திருப்பூரில் சிலம்பாட்ட போட்டி
திருப்பூர் குமரன் சிலம்பாட்டம் கலகம் சார்பில் பூண்டி ரிங்ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மாணவ,மாணவியர்களுக்கான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
திருப்பூர் குமரன் சிலம்பாட்டம் கலகம் சார்பில் பூண்டி ரிங்ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மாணவ,மாணவியர்களின் தனித்திறமையை கண்டறியும் வகையில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.இப்போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்…

Tags

Next Story