சங்கரய்யா மறைவுக்கு சங்கராபுரத்தில் மவுன ஊர்வலம்

சங்கரய்யா மறைவுக்கு சங்கராபுரத்தில் மவுன ஊர்வலம்

மௌன ஊர்வலம் 

மா.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா நேற்று முன் முன்தினம் காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று சங்கராபுரம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் சிவாஜி தலைமையில் சங்கராபுரம் பூட்டை ரோடு தனியார் திரையரங்கம் அருகில் இருந்து மௌனம் ஊர்வலம் புறப்பட்டு கடைவீதி மும்முனை சந்திப்பை அடைந்தது. அங்கு அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story