எம்ஜிஆர் நினைவு தினம் - அதிமுக சார்பில் மவுன ஊர்வலம்

எம்ஜிஆர் நினைவு தினம் - அதிமுக சார்பில் மவுன ஊர்வலம்

நல்லூரில் அதிமுக சார்பில் மவுன ஊர்வலம்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் சார்ப்பில் மவுன அஞ்சலில் நடந்தப்பட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் நல்லூரில், அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அருண்மொழிதேவன் ஆலோசனைப்படி, நல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பச்சமுத்து தலைமையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 36-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அங்கு உள்ள அவரின் ஆளுயர திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மௌன ஊர்வலத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story