ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் மௌன அஞ்சலி

ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி

கள்ளகுறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் மௌன அஞ்சலியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தியாகிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன் , அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story