பத்திரக்கோட்டையில் சூதாடிய ஆறு பேர் கைது

பத்திரக்கோட்டையில் சூதாடிய ஆறு பேர் கைது

காவல் நிலையம்

பத்திரக்கோட்டையில் சூதாடிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர், நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் பத்திரக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு வயல்வெளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த சூர்யா, மணிகண்டன், காண்டீபன், தாஸ், அருள்முருகன், வீரா ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story