புதுக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது

புதுக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது

கோப்பு படம் 

புதுக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜலக்ஷ்மி நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் மேற்கண்ட இடத்தில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் ரொக்க பணம் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story