திருட்டில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

திருட்டில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

கோடாங்கிபட்டியில் திருட்டில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.


கோடாங்கி பட்டியில் திருட்டில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் ஸ்ரீ பாலாஜி என்பவரது பண்ணை வீட்டில் கடந்த ஒன்றாம் தேதி ரூபாய் 5.18 லட்சம் மதிப்புள்ள பித்தளை சிலைகள் மற்றும் பிரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் திருடு போனது இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட ரமேஷ், சங்கர் அருள்பாண்டி சிலம்பரசன் ஆனந்த் ,ஜெகதீசன் ஆகியோரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்

Tags

Read MoreRead Less
Next Story