மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான திறன் போட்டிகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான திறன் போட்டிகள்

பரிசளிப்பு விழா 

போளூரில் நடந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கலை, பண்பாடு விளையாட்டுத் திறன் மேம்பாட்டு விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கலை, பண்பாட்டு விளையாட்டுத் திறன் மேம்பாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் சுந்தர் பரிசுகள் வழங்கினார். உடன் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாஸ்கர், ஐ இடி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் மற்றும் சிறப்பு பயிற்றூர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story