திருத்துறைப்பூண்டியில் விதை உற்பத்தியாளர் குழுவிற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருத்துறைப்பூண்டியில் விதை உற்பத்தியாளர் குழுவிற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

திருத்துறைப்பூண்டியில் விதை உற்பத்தியாளர் குழுவிற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன ப்படுத்தும் திட்டத்தின் கீழ் விதை உற்பத்தியாளர் குழுவிற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் ஊராட்சியில் வேளாண்மை துறையின் சார்பில் நடைபெற்றது. வரம்பியம் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். பயிற்சியில் திருத்துறைப்பூண்டி விதை சான்று அலுவலர் முருகேசன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story