கெங்கவல்லியில் சிறுதானிய விழிப்புணர்வு வாகனம் பிரசாரம்

கெங்கவல்லியில் சிறுதானிய விழிப்புணர்வு வாகனம் பிரசாரம்

வாகன பிரசாரம் 

கெங்கவல்லி ஒன்றியத்தில் சிறுதானிய விழிப்புணர்வு குறித்து வாகன பிரசாரம்மேற்கொள்ளப்பட்டது. கெங்கவல்லி வட்டார வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானியத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றியம் முழுவதும் உள்ள 14 ஊராட்சிப்பகுதிகளிலும் சென்று இந்த வாகனங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்தும். அட்மா தலைவர் அகிலன் வாகனங்களை கொடியசைத்துத்தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநர் தவமணி, வேளாண் அலுவலர்கல்பனா, உதவி வேளாண் அலுவலர்கள், அட்மா திட்டப் பணியாளர், முன்னோடிவிவசாயிகள் பங்கேற்றனர்

Tags

Next Story