பனி விழும் இரவில் - கிறிஸ்மஸ் குழு போட்டி

பனி விழும் இரவில் -  கிறிஸ்மஸ் குழு போட்டி

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு 

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம் சார்பில் 4-ஆம் ஆண்டு பனிவிழும் இரவில் என்ற கிறிஸ்துமஸ் குழு போட்டி நேற்று இரவு நடைபெற்றது.இப்போட்டி‌ தொடக்க நிகழ்ச்சிக்கு தேவராஜன், ஆரல்வாய்மொழி மறைவட்ட முதன்மைக் குரு ஜெனிபர் எடிசன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குழுக்கள்,பங்கு மக்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story