சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜன் தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் முருகன், சமூக வள அலுவலர் சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராணி, ஊராட்சி செயலர் வெற்றிவேந்தன் - மற்றும் திட்டப்பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story