அம்பேத்கர் நினைவு நாளில் சமூக நல்லிணக்க நாள் உறுதிமொழி

அம்பேத்கர் நினைவு நாளில் சமூக நல்லிணக்க நாள் உறுதிமொழி

சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் சமூக நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு .

சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் சமூக நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு .
தர்மபுரி மைய மாவட்டம் சார்பாக டிசம்பர்-6 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 67-வது நினைவு நாளை முன்னிட்டு, 'சமூக நல்லிணக்க நாளாக கடைபிடிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி மாவட்ட செயலாளர் தலைமையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோல்டன் தெரு, மாதேமங்கலம், இண்டூர் பேருந்து நிருத்தம், நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம்,ரோட்டரி ஹால் உள்ளிட்ட இடங்களில் இடங்களில் புரட்சியாளர் அம்பேத்கார் சிலை மற்றும் படத்திற்கு பூமாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும்,சமூக நல்லிணக்க நாள் உறுதி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தர்மபுரி மைய மாவட்டத்தை சார்ந்த மாநில,மண்டல,மாவட்ட,ஒன்றிய,நகர,முகாம் மற்றும் துணைநிலை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story