வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ வேணுகோபால சுவாம் கோயிலில் சொர்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ வேணுகோபால சுவாம் கோயிலில் சொர்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு

திருவாரூரில் ஸ்ரீ வேணுகோபால ராமசாமி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருவாரூர் அருகே மடப்புரத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால ராமசாமி பெருமாள் திருக்கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்சியானது நடைபெற்றது. ஸ்ரீ வேணுகோபால ராமசாமி பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story