ஆதிதிருவரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

ஆதிதிருவரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

ஆதிதிருவரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று 23.12.2023 அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கரகோஷம் விண்ணை பிளக்க மக்கள் வெள்ளத்தில் ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags

Next Story