ஊத்தங்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் மற்றும் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஊத்தங்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் மற்றும் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்க வாசல் திறப்பு


ஊத்தங்கரையில் உள்ள கோவில்களில் இன்று காலை கோவிந்தா முழக்கத்துடன் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் மற்றும் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ராமன் சாமி கோவில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பை காண ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

Tags

Next Story