பழனி ஸ்ரீ லக்குமி நாராயண பெருமாள் திருக்கோயில் சொர்க்க வாசல் திறப்பு

பழனி ஸ்ரீ லக்குமி நாராயண பெருமாள் திருக்கோயில் சொர்க்க வாசல் திறப்பு

பழனி ஸ்ரீ லக்குமி நாராயண பெருமாள் திருக்கோயில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீ லக்குமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோவிந்தா முழக்கத்துடன் விமர்சையாக நடைபெற்றது

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபகோயிலான அருள்மிகு ஸ்ரீ லக்குமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் எனப்படும் பரம்பத் வாசல் திறக்கப்பட்டது . இன்று அதிகாலை 4மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு அருள்மிகு லக்குமி நாராயண பெருமாள் பரமபத வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story