திருவதிகை: பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருவதிகை: பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு

அருள்மிகு ஶ்ரீ சரநாராயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சரநாராயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story