காவல் அலுவலர்களுக்கு எஸ்.பி அறிவுரை

காவல் அலுவலர்களுக்கு எஸ்.பி அறிவுரை

மாவட்ட எஸ்.பி அறிவுரை


திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் பெரும் மனுக்களை பதிவேற்றம் செய்யவும் பதிவேற்றம் செய்யப்பட்ட மனுக்களை பொதுமக்கள் எப்படி பார்வையிடுவது என்பது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது இந்த பயிற்சியில் எஸ்பி காவலர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கினார்

Tags

Next Story