தேர்தல் பணி குறித்து காவலர்களுக்கு எஸ்பி அறிவுரை

தேர்தல் பணி குறித்து காவலர்களுக்கு எஸ்பி அறிவுரை

தேர்தல் பணி குறித்து காவலர்களுக்கு எஸ்பி அறிவுரை

தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமாக வாக்குப்பதிவு பூத்துக்கு செல்லும் காவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளை காவல் கண்காணிப்பாளர் கூறினார் .

தேர்தல் சம்பந்தமாக வாக்குப்பதிவு பூத்துக்கு செல்லும் காவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளும் பொதுமக்களிடையே எவ்வாறு அணுகுவதும் என்றும் மற்றும் தேர்தல் பறக்கும்படை சோதனை துரிதமாகவும் வாகனங்களை சோதனை மேற்க் கொள்ள வேண்டும். என்றும் மற்றும் தேர்தல் நாள் அன்று QRT டீம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அதனை குறித்தும் இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் IPS ,காவலர்களிடையே அறிவுரை வழங்கினார்.

மேலும் தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடிய மொபைல் வாகனங்களில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத்துகளில் விரைந்து சென்று எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். என்றும், காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல் கூடுதல் கண்காணிப்பாளரான இளங்கோவன் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story