விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., தீபக் சுவாஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., தீபக் சுவாஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார், அப்போது போலீஸ் நிலையம் சுகாதாரமான முறையில் உள்ளதா என அனைத்து அலுவலக அறைகளையும் பார்வையிட்டார், பின்னர் அலுவலகத்தில் வழக்கு பதிவு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், போதுமான காவலர்கள் பணியில் உள்ளார்களா எனவும் கேட்டறிந்தார், ஆய்வின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, தலைமை காவலர்கள் செந்தில்குமார். மேகநாதன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags

Next Story