நெல்லை மாவட்டத்தில் பிரியாணி விருந்து வழங்க எஸ்பி உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் பிரியாணி விருந்து வழங்க எஸ்பி உத்தரவு

மாவட்ட எஸ்பி

நெல்லை மாவட்டத்தில் பிரியாணி விருந்து வழங்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணி செய்த ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் ஆகியோரின் பணியை பாராட்டி அவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் காவல்நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story