திருவாரூரில் எஸ்.பி., ஆய்வு

திருவாரூரில் எஸ்.பி., ஆய்வு

 திருவாரூர் அருகே விளமல் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த கவாத்து பயிற்சியை, போலீஸ் எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். 

திருவாரூர் அருகே விளமல் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த கவாத்து பயிற்சியை, போலீஸ் எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
திருவாரூர் அருகே விளமல் ஆயுதப்படை மைதானத்தில் வாரம் தோறும் கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம். இன்றைய தினம் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . மேலும் காவல் அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார் .ஆய்வின் போது காவல் அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story