தெப்ப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எஸ் பி

தெப்ப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எஸ் பி

தெப்ப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எஸ் பி

திருவாரூர் தெப்ப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருவாரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா பாதுகாப்பு பணியினை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வந்த் ஆண்டோ ஆரோக்கியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story