கானூர் சோதனை சாவடியில் எஸ்பி ஆய்வு

கானூர் சோதனை சாவடியில் எஸ்பி ஆய்வு

வாகன சோதனை 

கானூர் சோதனை சாவடியில் எஸ் பி ஆய்வு.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருவாரூர் காணூர் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழுவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வாகன தணிக்கை மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story