கோவில் வெண்ணி சோதனை சாவடியில் எஸ்பி ஆய்வு

கோவில் வெண்ணி சோதனை சாவடியில் எஸ்பி ஆய்வு

எஸ்பி ஆய்வு 

திருவாரூர் மாவட்டம், கோவில் வெண்ணி சோதனை சாவடியில் எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மன்னார்குடி உட்கோட்டம் நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் வெண்ணி சோதனை சாவடிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த காவலர்களுக்கு சோதனை சாவடி பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து தக்க அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story