முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.


முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.
முத்துப்பேட்டை உட்கோட்டம் முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். அப்போது முத்துப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா மற்றும் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story