பழைய பேருந்து நிலையத்தில் எஸ்பி ஆய்வு

பழைய பேருந்து நிலையத்தில் எஸ்பி ஆய்வு

பழைய பேருந்து நிலையத்தில் எஸ்பி ஆய்வு

திருவாரூர் பழைய பேருந்து நிலையப் பகுதியை புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு
திருவாரூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு தற்போது புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதனை எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . அப்போது திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட ஏராளமான காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story