திருவாரூர் சோதனை சாவடிகளில் எஸ்பி ஆய்வு

திருவாரூர் சோதனை சாவடிகளில் எஸ்பி ஆய்வு

திருவாரூர் சோதனை சாவடிகளில் எஸ்பி ஆய்வு

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கந்தன்குடி மற்றும் வேலங்குடி பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கந்தங்குடி மற்றும் வேலங்குடி சோதனை சாவடிகளுக்கு நேரில் சென்று வாகன தணிக்கையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story