சிறுவர் சிறுமியர் மன்றத்தை எஸ்பி ஆய்வு

சிறுவர் சிறுமியர் மன்றத்தை எஸ்பி ஆய்வு

சிறுவர் மன்றம் ஆய்வு 

திருவாரூர் மாவட்டம், அச்சுதமங்கலம் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர் மன்றத்தை எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.
நன்னிலம் உட்கோட்டம் நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சுதமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் சிறுவர் சிறுமியர் மன்றத்தை எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story