மத்திய பாதுகாப்பு படையினர் தங்கும் இடத்தை எஸ்பி ஆய்வு

மத்திய பாதுகாப்பு படையினர் தங்கும் இடத்தை எஸ்பி ஆய்வு

எஸ்பி ஆய்வு

திருவாரூர் மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் தங்கும் இடத்தினை எஸ்பி ஆய்வு.
பாராளுமன்ற தேர்தல்பாதுகாப்பு பணிக்காக திருவாரூர் மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் தங்கி இருக்கும் இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார் அப்போது குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story