திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தை எஸ்பி ஆய்வு

திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தை எஸ்பி ஆய்வு

எஸ்பி ஆய்வு

ஆய்வின் போது காவலர்களுக்கு வழக்குகளை கையாள்வது குறித்து அறிவுரை வழங்கினார்
திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும் ,காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளை ஆய்வு செய்தும், காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார் . ஆய்வின் போது திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story