ஆலிவலம் காவல் நிலையத்தினை எஸ்பி ஆய்வு

ஆலிவலம் காவல் நிலையத்தினை எஸ்பி ஆய்வு

எஸ்பி ஆய்வு 

திருவாரூர் மாவட்டம், ஆலிவலம் காவல் நிலையத்தின் கோப்புகளை எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி உட்கோட்டம் ஆலிவளம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .

அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story