பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

காவல்நிலையத்தில் எஸ்.பி ஆய்வு


திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தை திடீராய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் அன்றாட பணிகள் மற்றும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டும் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு பணி குறித்து காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்

Tags

Next Story