வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

எஸ்பி ஆய்வு 

திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் காவல்நிலையத்தில் எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.
எஸ்பி ஜெயக்குமார் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் உட்கோட்டம் வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் . காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story