வலங்கைமான் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

வலங்கைமான் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு
எஸ்பி ஆய்வு
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வலங்கைமான் காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான் காவல் நிலையத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார். பணியில் இருந்த காவல் அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story