பாலிடெக்னிக் கல்லூரியில் எஸ்பி சிறப்புரை

பாலிடெக்னிக் கல்லூரியில் எஸ்பி சிறப்புரை

திருவாரூர் சொரக்குடி ஆருரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் எஸ்பி ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.


திருவாரூர் சொரக்குடி ஆருரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் எஸ்பி ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
எஸ்பி ஜெயக்குமார் திருவாரூர் சொரக்குடி ஆருரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அதிக அளவில் புத்தகங்களை வாசித்து ஒழுக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story