பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் எஸ்பி பங்கேற்பு

பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் எஸ்பி பங்கேற்பு

ஆண்டு விழாவில் எஸ்பி பங்கேற்பு 

கோவில்வெண்ணி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் எஸ்பி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

எஸ்பி ஜெயக்குமார் கோவில்வெண்ணி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தும் மாணவர்களாகிய நீங்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் .

போதை பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story