வடகோவானுரில் கொலை வழக்கின் சம்பவ இடத்தை எஸ்பி நேரில் ஆய்வு

வடகோவானுரில் கொலை வழக்கின் சம்பவ இடத்தை எஸ்பி நேரில் ஆய்வு

மாவட்ட எஸ்பி ஆய்வு 

வடகோவானுரில் கொலை வழக்கின் சம்பவ இடத்தை எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.

திருவாரூர் உட்கோட்டம் கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடகோவனூர் மேலதிருவை சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் வெங்கட்பிரசாத் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்திற்கு எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து இவ் வழக்கில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,

குறித்து கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story