காவலர் மருத்துவ உதவி தொகைக்கு காசோலை வழங்கினார் எஸ்பி

காவலர் மருத்துவ உதவி தொகைக்கு காசோலை வழங்கினார் எஸ்பி

திருவாரூரில் மருத்துவ உதவித் தொகைக்கான காசோலையினை எஸ்பி வழங்கினார்

திருவாரூரில் மருத்துவ உதவி தொகைக்கான காசோலையினை எஸ்பி வழங்கினார்
திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை பெற்று வழங்கப்படுகிறது. இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் 10 காவல் அலுவலர்களுக்கு ரூபாய் 4 லட்சத்து 65,103 ரூபாய்க்கான காசோலையினை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

Tags

Next Story