திருவாரூரில் சேமநல நிதியினை எஸ்பி வழங்கினார்

திருவாரூரில் சேமநல நிதியினை எஸ்பி வழங்கினார்

சேமநல நிதி வழங்கினார் எஸ்பி 

திருவாரூரில் பெண் காவலர்களுக்கு சேம நல நிதியினை எஸ்பி வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து 9 நபர்களுக்கு ரூபாய் மூன்று லட்சத்து 38,495 ரூபாய்க்கான காசோலையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் வழங்கினார்.

Tags

Next Story