பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு எஸ் பி பரிசுத்தொகை

பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு எஸ் பி பரிசுத்தொகை

காவலர் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்குதல்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவலர்களின் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு எஸ்பி பரிசு தொகை‌ அளித்தார்.
மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான காவலர் கல்வி பரிசு தொகை ரூபாய் ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கான காசோலையினை எஸ்பி ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story