காவலர்களின் யோகா பயிற்சியை ஆய்வு செய்த எஸ்பி

காவலர்களின் யோகா பயிற்சியை ஆய்வு செய்த எஸ்பி

 திருவாரூர், ஆயுதப்படையில் நடந்த யோகா பயிற்சியை போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர், ஆயுதப்படையில் நடந்த யோகா பயிற்சியை போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்ட ஆயுதப் படையில் நடைபெற்ற யோகா பயிற்சியை எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு யோகா பயிற்சிகள் குறித்தும், யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு அறிவுரை வழங்கினார் . அரசு குடியிருப்பு வேண்டி விண்ணப்பித்திருந்த காவலர்களுக்கு குலுக்கல் முறையில் அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்தார். மேலும் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story