திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் திருக்கோவிலில் எஸ்பி ஆய்வு

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் திருக்கோவிலில் எஸ்பி ஆய்வு

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில் எஸ்பி நேரில் ஆய்வு செய்தார். 

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில் எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் திருக்கோவிலில் சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவதை ஒட்டி பாதுகாப்பு பணியில் நான்கு காவல் துணை கண்காணிப்பாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 37 காவல் உதவி ஆய்வாளர்கள், 228 காவலர்கள் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story