சோதனைச் சாவடியில் எஸ் பி திடீர் ஆய்வு

சோதனைச் சாவடியில் எஸ் பி திடீர் ஆய்வு

சோதனைச் சாவடியில் எஸ் பி திடீர் ஆய்வு

திருவாரூர் சோதனைச் சாவடியில் எஸ்பி திடீர் ஆய்வு ஆய்வு மேற்கொண்டார் .
திருவாரூரில் எஸ்பி ஜெயக்குமார் கோவில் வெண்ணி சோதனை சாவடியில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின் போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். அப்போது ஏராளமான காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story