வெள்ளநீர் கால்வாய் தண்ணீர் திறப்பு குறித்து சபாநாயகர் தகவல்

வெள்ளநீர் கால்வாய் தண்ணீர் திறப்பு குறித்து சபாநாயகர் தகவல்

சபாநாயகர் அப்பாவு

வெள்ளநீர் கால்வாய் தண்ணீர் திறப்பு குறித்து சபாநாயகர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கலைஞரின் கனவு திட்டமான தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்ட பணிகள் முழுமை பெற்றுள்ளன. பாபநாசம் மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதும் வெள்ள நீர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு இன்று தெரிவித்துள்ளார். சபாநாயகரின் இந்த தகவலால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story