பாசன வசதிக்கு தண்ணீர் திறந்த சபாநாயகர்

பாசன வசதிக்கு தண்ணீர் திறந்த சபாநாயகர்

பாசன வசதிக்கு தண்ணீர் திறந்த சபாநாயகர்

பாசன வசதிக்கு தண்ணீர் திறந்த சபாநாயகர்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று 24/01/24 காலை தண்ணீர் திறந்து வைத்தார். வினாடிக்கு 60 கன அடி வீதம் 68 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையின் கீழ் 40 குளங்கள் மூலம் 1744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிகழ்வில் நீர் வளத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story