பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ராணிப்பேட்டை பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


ராணிப்பேட்டை பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தேன், தயிர் இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம், மஹா தீபாரதனை நடந்தது. காலை முதலே திரளான பொதுமக்கள் நீண்ட வரி சையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிர சாரம் வழங்கப்பட்டது.

Tags

Next Story