செம்பு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் அருகே ராமலிங்கம்ப்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் இன்று சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் அருகே ராமலிங்கம்ப்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் இன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பொங்கல் தினம் என்பதால் கோயிலில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

Tags

Next Story