திருவண்ணாமலை : லிங்கோத்பவ காலத்தில் சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை : லிங்கோத்பவ காலத்தில் சிறப்பு அபிஷேகம்

லிங்கோத்பவ காலத்தில் சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், அரசங்குப்பம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் லிங்கோத்பவ காலத்தில் சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அரசங்குப்பம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் லிங்கோத்பவ காலத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் காசி விஸ்வநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story